black money -black ink

அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு தானே ரூபாய் மாற்றுவதற்கு மை வைக்கப்படுகிறது...?
அரசாங்கம் தனக்கு அக்கவுண்ட் இல்லை என்று பணம் மாற்ற வருபவர்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் உடனடியாக ஜன்தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்கி அதில் கணக்கு வைத்து அதிலிருந்து உடனடியாக பணமெடுக்க வழிவகை செய்ய வேண்டும்...
இதன் மூலம் ஏற்படும் நன்மைகள் :-
1) மை வைக்கவும் வேண்டாம்...
2) ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் இப்போதிருப்பதை விட அதிக வங்கி கணக்குகள் தொடங்கப்படும்...
3) கருப்பு பணஅரசியல்வாதிகள், கருப்பு பண முதலைகள், அப்பாவி மக்களை பயன்படுத்தி பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு இருக்கும் சந்தர்ப்பங்களை குறைக்கலாம்...
செய்யுமா அரசாங்கம்?

Comments

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List